தேனியில் இயற்கையின் பிரமாண்டம்.. பிரமிப்பு காட்சிகள்.. காண குவியும் மக்கள்

x

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கன மழையால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், ஆர்ப்பரித்து கொட்டும் எலி அருவியை உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்