ஆடி ஓடிய சிறுவன் திடீர் பலி.. மேலும் 5 பேர் நிலை? -பீதியில் மக்கள்

x

தேனி மாவட்டம் சங்கரமூர்த்திபட்டியை சேர்ந்த நாகராஜ் - ரம்யா தம்பதியின் மகன் மோகித் குமார், காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படும் குடிநீரால் சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் 5 சிறுவர்கள் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதாகவும், 22 சிறுவர்கள் வரை சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்