#BREAKING || தேனி ஆவினில் சுகாதாரக் கேடா? - வெளியான தகவல்.. அதிர்ச்சியில் மக்கள்

x

தேனியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் சுகாதார சீர்கேடா?

கடந்த மார்ச் மாதம் திடீர் ஆய்வு நடத்தி நோட்டீஸ் வழங்கிய மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

சுகாதாரமற்ற முறையில் பாலை பதப்படுத்துவதும், பால்கோவா தயாரிப்பதும் தெரிய வந்ததால் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்

மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அளித்த நோட்டீஸ் தொடர்பாக விளக்கம் அளித்த தேனி ஆவின் அதிகாரிகள்

தேனி ஆவின் நிர்வாகத்தின் எழுத்துப்பூர்வ விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. மீண்டும் அடுத்தகட்ட ஆய்வு நடத்த திட்டம் - மத்திய உணவு கட்டுப்பாட்டு துறை தரப்பில் தகவல்

இதுபோல் எந்த நோட்டீசும் வரவில்லை என மதுரையில் பணிபுரியும் ஆவின் உயர் அதிகாரி விளக்கம்



Next Story

மேலும் செய்திகள்