மாநாடு முடித்து திருமா சென்றதும் நடந்த அதிர்ச்சி - நொடியில் தப்பிய உயிர்கள்

x

மாநாடு முடித்து திருமா சென்றதும் நடந்த அதிர்ச்சி - நொடியில் தப்பிய உயிர்கள்

#kallakurichi #vck #thirumavalavan #vckmaanadu #thanthitv

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் விசிக மாநாடு முடிந்த சில நிமிடங்களில் சுழன்றடித்த சூறைக்காற்றில் டிஜிட்டல் பேனர் சரிந்து கீழே விழுந்ததால் பரபரப்பு நிலவியது. முன்பக்கமாக சாய்ந்து சரிந்து விழுந்த டிஜிட்டல் பேனருக்கு அடியில் 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சிக்கி சேதம் அடைந்தன. மாநாட்டிற்கு வந்த கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் நீண்ட நேரம் போராடி தங்களது இருசக்கர வாகனங்களை, வாகன ஓட்டிகள் மீட்டுச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்