கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி.. நீதிபதி போட்ட உத்தரவு

x

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை, வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி மோகனா உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்