`வயநாடு பேரழிவு' வெளியான நெஞ்சை உறைய வைக்கும் திடுக் தகவல்கள்

x

வயநாடு பேரழிவு' வெளியான நெஞ்சை உறைய வைக்கும் திடுக் தகவல்கள்

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 417ஆக அதிகரித்துள்ளது...16 நிவாரண முகாம்களில் ஆயிரத்து 968 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்...

நேற்று சடலங்கள் மீட்கப்பட்ட 'சன் ரைஸ்' பள்ளத்தாக்கை மையப்படுத்தி இன்று கூடுதல் கவனம் செலுத்தி தேடுதல் பணிகள் மேற்கொள்ள மீட்பு படை வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்...

தேடுதல் பணிக்காக மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது...



Next Story

மேலும் செய்திகள்