சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. ஸ்பாட்டில் பறிபோன உயிர்

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் கல்லூரி பேராசிரியை ஸ்ரீதேவி உயிரிழந்தார். மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் அருகே உள்ள பெத்து ரெட்டிபட்டி விளக்கு பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் சாலையோர தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு பேராசிரியையும், கார் ஓட்டுநரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்