"மரணம் மட்டுமே உண்மை" - ஸ்டேட்டஸ் வைத்து ஒரே நேரத்தில் உயிரை விட்ட நண்பர்கள்

x

ஜலாவுன் பகுதியைச் சேர்ந்த அமன் வெர்மா, பலேந்திரா ஆகிய இருவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். கர்பாலா என்னும் பகுதியில் கிடந்த இருவரிடன் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இருவரின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இருவரும் தற்கொலை செய்வதற்கு முன், வாட்ஸ்அப்பில், "மரணம் மட்டுமே உண்மை" என்ற ஓசோவின் வரிகளை ஸ்டேட்டஸாக வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்