"ஊரு கண்னே இவங்க மேலதான்" பாரம்பரிய உடை அசௌகரியமா? `NEVER' - சென்னையை கலக்கிய Saree மாரத்தான்

x

"ஊரு கண்னே இவங்க மேலதான்" பாரம்பரிய உடை அசௌகரியமா? `NEVER' - சென்னையை கலக்கிய Saree மாரத்தான் - Westernக்கு End.. saree தான் Trend - கண்முன் வந்து நின்ற மதுரை மீனாட்சி

நாகரீகம் என்ற பெயரில் ஆடை கலாச்சாரமும் மாறிப்போன இந்தக்காலத்தில் பாரம்பரிய சேலை அணிவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் முதன் முதலாக SAREE மாரத்தான் போட்டி நடைபெற்றது...அந்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்