விவசாயிகள் தலையில் இடியை இறக்கிய பேய்மழை - அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

x

காஞ்சிபுரம் மாவட்டம் ராமானுஜபுரத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தன. மழையில் நனைந்து சேதமான நெல்மணிகள் முளைக்க தொடங்கினால் வீணாகிவிடும் என வேதனை தெரிவித்த விவசாயிகள், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை பாதுகாப்பின்றி வைத்து சென்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்