பல உயிர்களை பறித்த விஷ சாராயம் விவகாரம் - ஜிப்மர் நிர்வாகம் சொன்ன முக்கிய தகவல்

x

விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த சத்தியா, பரமசிவம், முருகன், சின்னசாமி, சாரதா ஆகியோர் வீடு திரும்பியுள்ள நிலையில் மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக ஜிப்மர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்