`ரியல் ஆடு ஜீவிதம்' பாலைவனத்தில் கதறும் இளைஞர் - உடனடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர்

x

`ரியல் ஆடு ஜீவிதம்' பாலைவனத்தில் கதறும் இளைஞர் - உடனடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர்

ஆந்திர மாநிலம், ராயலப்பாடு கிராமத்தை சேர்ந்த சிவா,

ஒரு ஏஜணட் மூலம் துபாய் சென்று, பாலைவனம் ஒன்றின்

நடுவில் இருக்கும் தகரக் கொட்டகையில் உள்ள ஆடுகள்,

வாத்துக்களை பராமரிக்கும் பணியில் சேர்க்கப்பட்டர்.

பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் பாலைவனத்தில்

தனிமையில் இருக்கும் சிவா, தன்னை அங்கிருந்து மீட்கும்படி

கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த

வீடியோவை பார்த்த ஆந்திர அமைச்சரும், தெலுங்கு தேசம்

கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ், தங்கள்

கட்சியின் வெளி மாநில அணி சார்பில் சிவாவை சந்தித்து,

ஆந்திராவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக

கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்