பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையின் எதிரொலி - கொல்கத்தாவில் அதிரடியாக போடப்பட்ட புதிய திட்டம்

x

மேற்கு வங்க மாநிலத்தில், இரவில் பணியாற்றும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும் வகையில், புதிய திட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இரவுநேர பணியில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு, தன்னார்வ மகளிர் நியமனம், காவல்நிலையங்களை இணைக்கும் மொபைல் வசதி, மருத்துவமனைகளில் பாதுகாப்பு சோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்