சாதிய கொலைகள் - இயக்குநர் மாரி செல்வராஜ் - பரபரப்பு பேச்சு

x

சாதிய கொலைகள் இயக்குநர் மாரி செல்வராஜ்

பரபரப்பு பேச்சு

தென் மாவட்டங்களில் சாதியக் கொலைகள் அரங்கேறி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் மாரி செல்வராஜ், இது உளவியல் ரீதியாக மக்கள் மனதில் பதிந்துள்ளதாகவும், ஒரே நாளில் மாற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்