மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் - துடிக்க துடிக்க முட்டி தூக்கிய மாடு - ரத்த வெள்ளத்தில் துடித்த நபர்

x

மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் - துடிக்க துடிக்க முட்டி தூக்கிய மாடு - ரத்த வெள்ளத்தில் துடித்த நபர்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த மாடு முட்டியதில் முதியவர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் முதியவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் விபத்து தொடர்வதாக குற்றம்சாட்டிய ஊர்மக்கள், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்