ஸ்கூல் முடிந்து நடந்த சென்ற மாணவி..எதிர்பாரா நேரத்தில் கடிக்க பாய்ந்த நாய்கள்..| Namakkal | Dog

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட்

பகுதியில், திருச்செங்கோடு சாலையில் மாணவி ஒருவர்

இன்று காலை பள்ளிக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த நான்கு தெரு நாய்கள் அந்த மாணவியை கடிக்க துரத்தின‌. தனது கையில் வைத்திருந்த சாப்பாட்டு பையை கொண்டு அந்த நாய்களை துரத்திவிட்டு அவர் தப்பி சென்றார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்