அரசு பள்ளி ஆசிரியையிடம் TVK நிர்வாகி செய்த செயல் ஷாக் கொடுத்த நிறுவனம்

x

கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு பள்ளி ஆசிரியையின் ஆவணங்களைக் கொண்டு கார் வாங்கி மோசடி செய்த தவெக நிர்வாகி ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தவணை தொகை செலுத்தாததால் சங்கீதாவை பிடித்து பைனான்ஸ் நிறுவனத்தினர் கேள்வி கேட்கவே, அப்போதுதான் சங்கீதாவிற்கு உண்மை தெரிய வந்துள்ளது. இதையெடுத்து ஆசிரியை அளித்த புகாரின் அடிப்படையில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்