திருச்சி மஞ்சள் படை ரெடியா? - இலவசம் இலவசம்

x

திருச்சி தேசிய கல்லூரி மைதானத்தில் அகண்ட திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை கண்டுகழிக்க ரசிகர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியை நேரில் சென்று பார்க்கும் ரசிகர்களை விட, செல்போனிலும், டிவியிலும் பார்க்கும் ரசிகர்கள்தான் அதிகம். அந்த வகையில் திருச்சி தேசிய கல்லூரி மைதானத்தில் இன்றும், நாளையும் ஃபேன்ஸ் பார்க் என்ற பெயரில், ரசிகர்கள் அகண்ட திரையில் ஐபிஎல் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித அனுமதி கட்டணமும் இல்லை. மேலும் ரசிகர்கள் விளையாடி மகிழ பல்வேறு ஏற்பாடுகளும் பேன்ஸ் பார்க்கில் செய்யப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்