தமிழகமெங்கும் களைகட்டிய... புரட்டாசி 2வது சனிக்கிழமைக்கான சிறப்பு வழிபாடு

x

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சென்னகேசவ பெருமாள் கோயிலில், 10 லட்சம் ரூபாய் செலவில் வண்ண மலர் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்