தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

x

தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்று, 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி,

இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 9 மீனவர்களை சிறைப்பிடித்து,

விசாரணைக்காக காங்கேசன் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று, விசாரணைக்குப்பின் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர் , இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள்

உரிய நடவடிக்கை எடுக்க


Next Story

மேலும் செய்திகள்