ஸ்கூல் விட்டு சந்தோசமாக வந்த குழந்தைகள்.. நினைத்துக்கூட பார்க்க முடியாத சோகம்.. மிஸ் ஆகியிருந்தால்..

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனியார் பள்ளி வாகன ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், இறக்கும் முன் 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை காத்தவரை ஹீரோவாகக் கொண்டாடி வருகிறது ஒட்டு மொத்த இணையமும்...


Next Story

மேலும் செய்திகள்