`வெண்கல பூட்டை உடைத்து, விளக்குமாத்தை திருடின கதை..' ரூ.20 நஷ்டத்தில் முடித்த திருட்டு.. | Thanthitv

x

வீட்டிற்குத் திருட வந்த திருடன் ஒன்றும் கிடைக்காததால் சிசிடிவி கேமரா முன் வந்து..."ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை" என சைகை செய்ததோடு...தன் பாக்கெட்டில் இருந்து 20 ரூபாயை எடுத்து வீட்டு டேபிளில் வைத்து விட்டுச் சென்ற நகைச்சுவை சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்