#BREAKING || நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கு நேர்ந்த கதி..இலங்கை கடற்படை அதிரடி..

x

தமிழக மீனவர்கள் 21 பேர், 4 விசைப் படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு


நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது////கோப்புக்காட்சி/2/தமிழக மீனவர்கள் 21 பேர் சிறைபிடிப்பு


Next Story

மேலும் செய்திகள்