வீட்டின்மேற் கூறையின் மீது அமர்ந்து நூதன போராட்டம்... சிவகங்கையில் பரபரப்பு

x

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் மேற்கூறையின் மீது அமர்ந்து போராட்டம் நடத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்