நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்கள் - மீண்டும் காத்திருக்கும் அபாயம்

x

நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்கள் - மீண்டும் காத்திருக்கும் அபாயம்

புதுக்கோட்டை மாவட்டம் பெரியதம்பிஉடையான்பட்டி தொடக்கப்பள்ளயின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்த விபத்தில், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் அறிந்த பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பள்ளி கட்டடம் முழுவதும் விரிசல் அடைந்து, எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்த பெற்றோர், உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்