நூறு ஆண்டுகளை கடந்த அரசு ஆண்கள் பள்ளி - கள்ளக்குறிச்சியில் கோலாகல கொண்டாட்டம்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே செயல்படும் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், முன்னாள் மாணவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 5000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்கள், பள்ளிக்கு நன்கொடையாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். முன்னதாக அமைச்சர் பொன்முடி விழாவினை தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்