இன்று பள்ளிகள் திறப்பு - திடீர் Surprise கொடுத்த ஆசிரியர்கள்

x

இன்று பள்ளிகள் திறப்பு - திடீர் Surprise கொடுத்த ஆசிரியர்கள்

குமரி மாவட்டம் இடைக்கோடு அரசு தொடக்கப் பள்ளிக்கு முதல் நாள் வகுப்புக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள், மேளதாளத்துடன் முத்துக் கொடை பிடித்து, ஆசிர்வாதம் செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்த நிகழ்சியில் காவல் துறை அதிகாரிகள், பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கி சிறப்பித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்