அடித்து துவைத்து வரும் கனமழை - நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

x

நீலகிரி மாவட்டம், அதன் சுற்று வட்டார பகுதிகளான கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுப்பு அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்