கொட்டி தீர்த்த மழை - கிடுகிடுவென நிரம்பிய 38 ஏரிகள்

x

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 38 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 30 ஏரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 5 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டின. 130 ஏரிகள் 75 சதவீதத்தை தாண்டியும், 120 ஏரிகள் 50 சதவீதத்தை தாண்டியதாக நீர்வள ஆதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்