ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

x

கோவை ரயில்வே பணிமனையை முறையாக பராமரிக்காததை கண்டித்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கனமழை பெய்தால் பணிமனையில் மழைநீர் தேங்குவதாகவும், இதனால் பணியின் போது ஷாக் அடிப்பதோடு, பாம்பு கடிக்கும் அவலமும் ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர். பணிமனையில் மழைநீர் தேங்காத வண்ணம் ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்