காவலர்களின் குறைகளை கேட்டதும்... டிஜிபி எடுத்த அதிரடி முடிவு

x

நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்ட காவலர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். வெவ்வேறு மாவட்டங்களில் கணவன் - மனைவிகள் காவல்துறையில் பணியாற்றினால் ஒரே மாவட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை என்றும் பெண்காவலர்களுக்கு குழந்தை பிறந்திருந்தால் கேட்ட இடத்திற்கு பணி மாறுதல் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்