குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - நாமக்கல்லில் பரபரப்பு

x

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்த ஜெயபால் என்ற வழக்கறிஞர் குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று விட்டு 17ஆம் தேதி இரவு திரும்பிய போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ வெள்ளி சாமான்களும், செல் போன் ஒன்று உட்பட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிக் சென்றது‌ தெரிய வந்தது. இது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்