ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கிய அமைச்சர்

x

சென்னை கிண்டி இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 28 பேருக்கு பணி நியமன ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனையில் முதியோருக்கென பல்வேறு பிரத்யேக சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்