அமைச்சர் மா.சுப்ரமணியம் சொன்ன அதிமுக்கிய தகவல்

x

அமைச்சர் மா.சுப்ரமணியம் சொன்ன அதிமுக்கிய தகவல்

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தூரில் புதிய துணை சுகாதார

நிலையத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர்

செய்தியாளர்களிடம் பேசிய போது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு கோடியே 70 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக கூறினார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் 7 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். அடுத்த கட்டமாக மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்