அதிகாரிகளின் தீண்டாமை போக்கு - போராட்டத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் - பரபரப்பில் மதுரை

x

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணிகளை புறக்கணித்து 3வது நாளாக ஊழியர்கள் வாய்ப்பூட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 50, 51, 52, 54, 55, 76,77 ஆகிய 7 வார்டுகளை கண்காணிக்கும் சுகாதார ஆய்வாளர்கள் தீண்டாமை போக்கை கடைபிடிப்பதாகவும், தூய்மை பணியாளர்களுக்கு அதிக அளவிற்கு பணிச்சுமை வழங்குவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்