நண்பர்களோடு சிரித்து கொண்டிருந்த மறுநொடி இளைஞருக்கு நடந்த சோகம் - நெஞ்சை பதற வைக்கும் காட்சி

x

நண்பர்களோடு சிரித்து கொண்டிருந்த மறுநொடி இளைஞருக்கு நடந்த சோகம் - நெஞ்சை பதற வைக்கும் காட்சி


மத்திய பிரதேசத்தில் கடையொன்றில் நண்பர்களோடு சிரித்து பேசிய இளைஞர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஜ்ரங் நகரை சேர்ந்த பிரகாஷ் சிங் பாகேல், கடையில் மயங்கி விழுந்ததும் உடனடியாக அவருக்கு நண்பர்கள் சி.ஆர்.பி. சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும் பிரகாஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்