ஆட்டோ ரூபத்தில் எமன்... ஒரே மாதத்தில் இரண்டு முறை ரேஸ்... அம்பலமான ரகசிய கும்பல்

x

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ளது அருமந்தை. இந்த பகுதியில் உள்ள மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் அதிகாலை ஒரு கோர விபத்து நடந்ததாக போலீசாருக்கு தகவல் வந்திருக்கிறது.

சம்பவ இடத்துக்கு விறைந்து சென்ற போலீசார், ஆய்வு செய்திருக்கிறார்கள். முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது 3 பைக் ஒன்றன் பின் ஒன்றாக மோதியிருக்கிறது. இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட, மூன்று படு காயம் அடைந்திருக்கிறார்கள். வழக்கமாக சாலையில் ஏற்படும் விபத்து என்று தான் முதல் போலீசார் இதை நினைத்திருக்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்து நடந்த தொடர் விசாரணையில் தான் நடந்தது விபத்து அல்ல, ஆட்டோ ரேசால் வந்த வினை என்று தெரிய வந்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்