சிறுவன் உயிரை குடித்த குற்றாலம்... அதிரடியாக நடக்கும் மாற்றங்கள்

x

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்படுகிறது. மெயின் அருவியில் அருவிக்கரை பகுதியில் ஏற்கனவே எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து கூடுதலாக உடை மாற்றும் பகுதி, வழிப்பாதை உள்ளிட்ட இடங்களில் எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்