"காசாவில் 35 ஆயிரம் அப்பாவி மக்கள் கொலை?" - தீரா போர் வெறி

x

இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலையை நடத்தி வருவதாக தென்னாப்பிரிக்கா குற்றும் சாட்டி இருந்தது. 35 ஆயிரம் பேர் போரில் கொல்லப்பட்டுள்ள நிலையில், மொத்த மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்