திடீரென பிளைட்டில் என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்- இறக்கி விடப்பட்ட 22பயணிகள் -வெளியான பரபரப்பு பின்னணி

x

திடீரென பிளைட்டில் என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்- இறக்கி விடப்பட்ட 22பயணிகள் -வெளியான பரபரப்பு பின்னணி

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணிக்க பெங்களூருவில் இருந்து 22 பயணிகள் வந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் கொழும்பு செல்வதற்காக விமான நிலையத்திற்கு உள்ளே சென்ற நிலையில், அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தனர். அப்போது திடீரென வந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், 22 பேரும் குருவிகள் என்று தெரிவித்து, விமானத்தில் இருந்து கீழே இறக்கி சோதனை செய்தனர். மேலும் 22 பயணிகளின் விமான பயணத்தை ரத்து செய்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக,


Next Story

மேலும் செய்திகள்