"பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு"- குடும்பமாக உலா வரும் அன்புக்கூட்டம்

x

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் பச்சைப் பசேலென காட்சி அளிக்கும் மலைப்பகுதியில் யானைகள் கூட்டமாக உணவு உண்டு மகிழ்ந்தன. தொடர் கனமழையால் பந்தலூரில் உள்ள மலைப்பகுதிகள் பச்சைப் பசேலென மாறி கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இந்த மலைப்பகுதிகளில் யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக புற்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டன. காண்போரைக் கவரும் அந்தக் காட்சிகளைக் காண்போம்...


Next Story

மேலும் செய்திகள்