`தெனாவட்டாக பேசிய நிறுவனம்' - களத்தில் இறங்கிய வாடிக்கையாளர்

x

`தெனாவட்டாக பேசிய நிறுவனம்' - களத்தில் இறங்கிய வாடிக்கையாளர்

ஈரோட்டில் பெட்ரோல் காருக்கு, தனியார் வாகன எரிவாயு பொருத்தும் நிறுவனம், முறையாக சின்ஜி எரிவாயுவை மாற்றித்தரவில்லை எனக்கூறி நிறுவனம் முன்பு வாடிக்கையாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சேலம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர், 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, காருக்கு மாற்று எரிபொருள் பொருத்தியுள்ளார். பயணத்தின்போது பழுது ஏற்பட்டதால், அதுகுறித்து புகார் தெரிவித்து, பின்னர் பழுது சரி செய்தும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்