பொறுத்துபொறுத்து பார்த்த பின் பள்ளி சிறுமி எடுத்த முடிவு - குமரியை ஆச்சரிய படவைத்த சம்பவம்

x

பொறுத்துபொறுத்து பார்த்த பின் பள்ளி சிறுமி எடுத்த முடிவு - குமரியை ஆச்சரிய படவைத்த சம்பவம்

குமரி மார்த்தாண்டத்தில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 6 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இரும்புப் பாலம் முறையாக பராமரிக்கப் படாததால் அடிக்கடி பழுது ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டு வருகிறது... இதனால் தினமும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்... இந்த நிலையில் இரையுமன் துறை மீனவ கிராமத்தை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஒருவர் உடனடியாக சீர்குலைந்து கிடக்கும் மேம்பாலத்தை சரிசெய்து போக்குவரத்தை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என


Next Story

மேலும் செய்திகள்