சென்னை மக்கள் கவனத்திற்கு..அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ் | Chennai | Tamilnadu

x

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கென கொள்முதல் செய்யப்பட்ட 25 தாழ்தள பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 22.69 கோடி மதிப்பீட்டில் 25 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்