சில்லறையை கூட விடாமல் அள்ளி சென்ற அல்ப திருடன் - CCTVயில் தொக்காக சிக்கிய பரிதாபம்

x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேநீர் கடைக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்