தூங்கி எழுந்தவுடன் அதிர்ச்சி - இடியை இறக்கிய CCTV காட்சி

x

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் அயர்ந்து தூங்கியபோது, செல்போனை மர்ம நபர் திருடி சென்றார். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்