அம்மனிடமேகைவரிசை காட்டிய களவாணி - வெளியான CCTV காட்சி

x

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இனாம் கல்பாளையம் கிராமத்தில் காளிக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சாமி கும்மிடுவது போல வந்த நபர் ஒருவர் அம்மன் கழுத்தில் இருந்த 5 பவுன் ஆபரணத்தை திருடிக் சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிவசுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில்


Next Story

மேலும் செய்திகள்