திடீர் ரெய்டு விட்ட அதிகாரிகள் - அதிர்ந்த நிர்வாகம்

x

கரூரில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்த அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அடுத்த மாதம் பள்ளிகள் திறக்க உள்ளநிலையில் கரூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, வாகனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், ஜி.பி.எஸ், தீயணைப்பு கருவிகள், அவசரகால கதவுகள் சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர். அப்போது, ஓட்டுநர் வருகை இல்லாத பேருந்து மற்றும் முதலுதவி பெட்டி வைக்காத பேருந்துகளுக்கு அனுமதி தரக்கூடாது என அதிகாரிகளுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்