"நீ 9thஆ நல்லா சாப்ட்றா..?"செல்லமாக தோளில் தட்டி அட்வைஸ்..அடுத்து நடந்தது தான் ட்விஸ்ட்-ஏ

x

வேலூர் மாவட்டம் மேல்மணவூர் அரசுப்பள்ளியில், ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். காலை 9 மணியளவில் பள்ளிக்கு சென்ற அமைச்சர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வருகை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருந்த நிலையில், பள்ளியின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து, பள்ளி மேம்பாட்டிற்கு தேவையான கோரிக்கைகளையும் அமைச்சர் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்