லாரியை நிறுத்த ஓடி - மொத்தமாக நின்ற மூச்சு - நெஞ்சை நொறுக்கும் சிசிடிவி காட்சி

x

லாரியை நிறுத்த ஓடி

மொத்தமாக நின்ற மூச்சு

நெஞ்சை நொறுக்கும் சிசிடிவி காட்சி

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், மர ஆலைக்கு மரங்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென லாரி முன்னோக்கி நகர்ந்ததால், லாரியின் முன்னால் சென்று, அதனை தடுத்து நிறுத்த முற்பட்ட போது, சுவற்றுக்கும் லாரிக்கும் இடையே சிக்கி, லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்